507
எஞ்சிய இரண்டு எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை விரைந்து வழங்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்திருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் அக்டோபரில் வழங்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளத...

357
உக்ரைனிய நகரங்கள் மீது வழக்கத்துக்கு மாறாக பகல் பொழுதில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் உக்ரைன் ரஷ்யா போரில், தலைநகர் கீவ் மீது மி...

703
உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை வெடித்து சிதறியதால் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. புச்சா மாவட்டம் நோக்கி ஏவப்பட்ட அந்த ஏவுகணையை உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின. வ...

531
தாழ்வாகவும் அதிவேகத்திலும் பறக்கக்கூடிய ஆளில்லா உளவு விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய புதிய நவீன ரக ஆகாஷ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி டிஆர்டிஓ நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ஓடிசா...

12932
வானத்தில் நீண்டதூரம் சென்று தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதற்காக பிரமோஸ் ஏவுகணை, வங்காள விரிகுடாவின் தெற்கு தீபகற்பப் பகுதியில் ...

2019
400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வான் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் பெற்ற வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தி...

16648
ரஷ்யாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ரஷ்ய இந்திய கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை ரஷ்யாவுக்குத்தர இந்தியா ஒப்புக் கொண்டால் அது இ...



BIG STORY